விமானநிலையத்தில் ஒருவர் புகைபிடித்து கொண்டு இருந்தார்..அவரை நோக்கி ஒருவர் வந்து ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பிர்கள் என்று கேட்டதற்கு அந்த நபர் ஏன் கேட்கிறிர்கள் என்று கேட்டார்.
அதற்கு கேள்வி கேட்ட நபர் "சிகரெட் பிடிப்பதற்கு பதிலாக அதற்கு செலவழித்த காசை சேமித்து இருந்தால், ஒருவேளை நிங்கள் போக கூடிய விமானம் உங்களுடையதாக இருக்கலாம்" என்று கூறினார்
madukkur
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதிர்கள்.(திருக்குர்ஆன் 2.42)
Thursday, September 9, 2010
Sunday, August 29, 2010
கார் பார்க்கிங்
கார் பார்க்கிங் - மின்னெஞ்சலில் கார் பார்க்கிங் அன்டர்கிரவுன்ட் என்ற தலைப்பை பார்த்தவுடன் கார் பார்க்கிங் பிரச்சனை உள்ள இடத்தில் கட்டப்பட்டதாக இருக்கும் என்று பார்த்தால் இது தனிப்பட்ட நபரின் வீட்டில் கட்டப்பட்டதாக உள்ளது.
Monday, August 23, 2010
ஏன் இப்படி.....
நம்முடைய தேவைகளுக்காவும்,நன்றி செலுத்துவதற்காகவும் இறைவனை வேண்டுவது ஏன்பது ஏற்றுக்கொள்ள கூடிய விசயம்.ஆனால் தங்கதளது தேவை நிறைவேற்ற கோரி மற்றும் நன்றி செலுத்தும் விதமாக இப்படி தங்களை வருந்தி கொள்வது எந்த விதத்திஒலும் ஏற்றுக் கொள்ள முடியாது.மின்னெஞ்சலில் வந்த இப்புகைப்படம் நமக்கு இந்த பக்தரின் வேண்டுதலின் கடுமை காட்டுகிறது
Subscribe to:
Posts (Atom)